06 கைதிகள் தப்பியோட்டம்!
Saturday, October 29th, 2016
நீர்கொழும்பில் உள்ள தலுபொத சிறைச்சாலையில் இருந்த 06 கைதிகள் இன்று காலை தப்பித்துச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் ஹெரோயின் மற்றும் வீடுகளை உடைத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
சங்கிலியன் பூங்காவில் மகளிர் தின நிகழ்வு!
நாட்டின் நலன் கருதி உண்மைகளை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தீர்மானங்களை எடுப்பார் - அமைச்சர் கெஹ...
IMF உடனான இறுதி ஒப்பந்தம் இம்மாதம் கையெழுத்தாகும் - ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தகவல்!
|
|
|


