யாழில் சட்டதரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு!
Thursday, October 20th, 2016
யாழ், நீதி மன்றத்தின் முன்பாக நீதிபதி இளஞ்செழியன் மற்றும் கிளிநொச்சி நீதிபதி ஆனந்த ராஜா ஆகியோர் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்ட இணையதளங்களை கண்டித்து சட்டதரணிகள்பணிப்பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பணிப்பகிஸ்கரிப்பு யாழ், மாவட்ட சட்டதரணிகள் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதேவேளை, அண்மை காலமாக நீதிபதிகள் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் இது நீதிபதிகளை அவமதிக்கும் செயற்பாடுகள் எனவும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுப்பட்ட சட்டதரணிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts:
உத்தியோகபூர்வ சாரதி அனுமதி அட்டைகள் இன்றுமுதல் வழங்கப்படும் - மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவி...
கடந்த 13 மாதங்களில் எரிபொருள் விற்பனை வீழ்ச்சி - கனியவள கூட்டுத்தாபனம் தகவல்!
ஜூன் 5ஆம் திகதி முதல்,'சென்னை - இலங்கை கப்பல் சேவை' ஆரம்பம் !
|
|
|
வெளிநாட்டு சேவைக்கு அதிகாரிகள் இல்லாததால், அதன் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது - வெளிவிவகார அ...
மின்சார சபை ஊழியர்களுக்கு எந்தவொரு மேலதிக கொடுப்பனவுகளும் வழங்கப்பட மாட்டாது - அமைச்சர் கஞ்சன விஜேசே...
பொய்யான தகவல்களின் மூலம் அஸ்வெசும நன்மைகளைப் பெற்ற 7000 பேர் நீக்கப்பட்டுள்ளனர் – இராஜாங்க அமைச்சர...


