நாளையதினமும் மின்தடை !
Wednesday, October 19th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கா யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வியாழக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சாரசபையின் வடமாகாண மின்பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிதொடக்கம் மாலை 5.30 மணிவரை யாழ்.பிரதேசத்தில் உடுப்பிட்டி வி.சி நாச்சிமார் கோவிலடி, இலந்தைகாடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ளறோட், உடுப்பிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவலடி, வன்னிச்சி அம்மன்கோவிலடி, கம்பர்மலை பாரதிதாசன், பழைய பொலிஸ் நிலையம், உடுப்பிட்டி வாசிகசாலை, பொக்கானை சந்தி, கெருடாவில், தொண்டைமானறு, மயிலியதனை, சிதம்பரா வடக்கு ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

Related posts:
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
உரிய முறைகளை பின்பற்றி சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற வேண்டும் - ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை!
கொரோன அச்சுறுத்தல் - யாழ் நகரப் பகுதியின் பிரதான சந்திகளில் இராணுவம் தீவிர நடவடிக்கையில்!
|
|
|


