நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பாரிய வெடிப்பு!
Sunday, October 16th, 2016
நுரைச்சோலை அனல் மின்னிலையத்தில் பாரிய வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் தீ விபத்தும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்து காரணமாக 900 மெகா வாற்று மின் தட்டுப்பாடு ஏற்படும் என்பதோடு நாட்டில் இடைக்கிடையே மின்சார துண்டிப்பு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:
வடக்கிற்கான ரயில் சேவை பாதிப்பு!
தடுப்பூசி திட்டத்தின் வெற்றியினால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைவு - விசேட வைத்திய...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - முக்கிய கலந்துரையாடல்களுக்கு அழைப்பு!
|
|
|


