யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும்!
Saturday, October 15th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை ஞாயிற்றுக் கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05.30 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாண மின் பொறியிலாளர் தெரிவித்துள்ளார்.
இதன் படி யாழ். சிறைச் சாலை, யாழ். பொலிஸ் நிலையம், யாழ்.துரையப்பா விளையாட்டங்கு, யாழ். பல்கலைக் கழகக் கலைப்பீடம், தெல்லிப்பழை, மாதனை, வில்லூன்றி, கேணியடி, நாவாந்துறையின் ஒரு பகுதி , முத்தமிழ் வீதி, மீனாட்சியம்மன் கோவிலடி, இளவாலை, வித்தகபுரம், பெரியவிளான், அளவெட்டியின் ஒருபகுதி, சேத்தான் குளம் ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
காணி உரிமங்களை பெற்றுக்கொள்ள உதவி புரியுங்கள் - அரியாலை கிழக்கு பகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியி...
இலங்கை போக்குவரத்து சபையை மூடுமாறு தனியார் பஸ் சங்கம் கோரிக்கை!
அருட்கலாநிதி ஜோசப் குணாளன் தியாகராஜாவின் பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாத...
|
|
|
யாழ்ப்பாணத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் – பொதுமக்களுக்கு மாவட்ட செயலகம் எச்சரிக்கை!
10 மாதங்களுக்கு தேவையான நெல் இருப்பு - அரிசி தட்டுப்பாடுக்கு வாய்ப்பில்லை என நடுத்தர ஆலை உரிமையாளர்க...
அடுத்த வரவு செலவு திட்டத்துடன் ஊதிய முரண்பாடு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை - நிதி இராஜாங்க அமைச்சர்...


