வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையரும் வாக்களிக்க வாய்ப்பு!
Sunday, April 3rd, 2016
எதிர்கால தேர்தல்களில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களும் வாக்களிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து ஆராயப்படுகிறது.
நாடாளுமன்ற தெரிவுக்குழு இதனை ஆராய்ந்து வருவதாகவும் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் யோசனை ஒன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
இந்தநிலையில் எதிர்வரும் புதன்கிழமையன்று இந்த யோசனைக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன்படி 15 லட்சம் இலங்கையர்கள் தேர்தல்களில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தை பெறக்கூடியதாக இருக்கும்.
Related posts:
12 மணியுடன் பாடசாலைகளை மூடுவதற்கு வடமத்திய மாகாண முதலமைச்சர் முடிவு!
இலங்கைக்குள் நுழைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
இந்திய ரூபாய் இலங்கையில் செல்லுபடியாகும் நாணயம் அல்ல - மத்திய வங்கி தெரிவிப்பு!
|
|
|
சிவில் விமான சேவை அதிகார சபையின் தொழிலாற்றும் பொறிமுறையில் மாற்றம் - மறுஅறிவித்தல் வரை இந்த பொறிமுறை...
நாடு முழுவதும் வேகமாக பரவும் இன்புளுவன்சா காய்ச்சல் - இதுவரை 15 பேர் மரணம் - சுகாதாரப் பிரிவு எச்சரி...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம...


