முல்லைச் சிறார்களின் வரலாற்று சாதனை!
Thursday, October 6th, 2016
முல்லைத்தீவு விசுவமடு விசுவநாதர் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மூவர் 182 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதலாமிடத்தையும் 181 புள்ளியை பெற்று 04ம் இடத்தையும் பெற்றுக்கொண்டதோடு 34 பேர் சித்தியடைந்துள்ளனர்.
இந்த பாடசாலை கடந்த 6வருடங்களாக மாவட்டத்தில் அதிகூடிய மாணவர்களை சித்தியடைய செய்து முதல் நிலையை தக்க வைக்கும் பாடசாலை என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.
மாவட்ட ரீதியில் …
*செல்வன் மு.அபிஷங்கர் 182
*செல்வன் மு.தேனகன் 182
*செல்வன் ச .புகழ் வேந்தன் 182 மேலும் இப்பாடசாலையில் 80 பேர் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 34 பேர் சித்தியடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது ……………….



Related posts:
இந்தியாவில் ஏதிலிகளாகவுள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்பாடு - ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்!
வலிகளை விட்டுச் சென்ற ஆழிப் பேரலையின் 19 ஆவது நினைவு நாள் இன்று – ஆயிரக்கணக்கான உறவுகள் கண்ணீர் சொரி...
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட விசேட அறிவிப்பு!
|
|
|
புதிய நியமனங்கள் அல்லது மாற்றங்களுக்கு, முன்னர் அனுமதி பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்...
அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானது - அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை...
பொதுத் தேர்தலுக்கான முதற்கட்ட அச்சு நடவடிக்கைகள் ஆரம்பம் - அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவிப...


