மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!
Tuesday, September 27th, 2016
யாழ்ப்பாணம் – கொட்டடி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.
அதேயிடத்தைச் சேர்ந்த கனகரத்தினம் பாபு (வயது 38) என்பவரே இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வீட்டு மோட்டாருக்கு திருத்த வேலை செய்துகொண்டிருந்த போதே, இவ்வாறு மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts:
டெங்கு நோய் பரவும் அபாயம் - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எச்சரிக்கை!
சிறுவர்கள் முகக்கவசம் அணிவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்த...
ஜூலை முதல் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே நாடாளுமன்ற அமர்வுகள்!
|
|
|
நிலவும் அசாதாரண நிலைமைகளால் நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தம் - பெற்றோல...
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!
அனைத்து மாவட்டங்களினதும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள், மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணைய...


