லசந்தவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது!
Tuesday, September 27th, 2016
படுகொலை செய்யப்பட்டு, பொரளை கனத்தை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள, சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் சடலம், ஐந்தரை வருடங்களின் பின்னர்,இன்று (27) மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது.

Related posts:
21ஆம் நூற்றாண்டிலும் சமூக அநீதி தொடரவேண்டுமா?
வன்னி ஹோப் நிறுவனத்தின் அனுசரணையில் வறிய மாணவர்களின் கற்றலுக்காக கணனிகளும் ஸ்மாட் போன்களும் வழங்கிவை...
பைடன் உட்பட 12 அமெரிக்க உயரதிகாரிகள் ரஷ்யாவிற்குள் நுழையத் தடை!
|
|
|


