தெல்லிப்பளையில் 16 வயது பாடசாலை மாணவி துாக்கில் தொங்கி தற்கொலை !
Thursday, September 22nd, 2016
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை – நகுலேஸ்வரம் பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தனது வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்
இவ்வாறு உயிரிழந்துள்ளவர் யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையிலுள்ள பிரபல்யமான பாடசாலை ஒன்றில் 11 ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்த மாணவி என தெரியவந்துள்ளது.
அவர் தற்கொலை செய்து கொள்ளும் போது வீட்டில் அவரது பெற்றோர் இல்லை என காவற்துறை தெரிவித்துள்ளது. மன உளைச்சல் காரணமாக குறித்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவற்துறை சந்தேகிக்கிறது.எனினும் அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் எழுதி வைத்த கடிதம் ஒன்றை காவற்துறை கைப்பற்றியுள்ளது.

Related posts:
மதுபோதையில் சாரத்தியம் - யாழ் சென்ற இ.போ.ச பேருந்தின் சாரதி கைது!
அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி - ஒரு பில்லியன் டொலர் கடனை நீடிக்க இந்தியாவுடன் இலங்கை ஒப்பந்தம்!
நாடாளுமன்று மாற்றியமைத்தால் விரைவில் மாகாணசபை தேர்தல் - யாழ் வந்த தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு!
|
|
|


