ஹட்டனில் லொறி விபத்து
Wednesday, March 30th, 2016
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் லொறியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் ஸ்டெதன் தோட்ட பகுதியிலேயே இன்று (30) அதிகாலை 3.15 மணியளவில் இவ் விபத்து நேர்ந்துள்ளது.
தலவாக்கலையிலிருந்து கண்டி நோக்கி முச்சக்கர வண்டியை
ஏற்றிசென்ற லொறியே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் லொறியில் சென்ற மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், சாரதிக்கு நித்திரை வந்தமையே விபத்துக்காண காரணம் என விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:
ஆயுட்காலம் அதிகரிப்பு!
மீண்டும் காசநோய் அபாயம்! மக்களே எச்சரிக்கை!!
குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது!
|
|
|
நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கும் புதிய சட்டம் அறிமுகம் - தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!
புதிய அரசியலமைப்பின் மூலம் 13 ஆவது திருத்தத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது : 2021 இல் தேர்தல் நடை...
ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு - பொருளாதார மற...


