சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் கைது!
Thursday, September 22nd, 2016
யாழ். நகரப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஐவர் நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய விசேட குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குற்றத் தடுப்புப் பொலிஸார் நேற்றுப் பகல் ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது பொலிஸாரைக் கண்டதும் தப்பி ஓடியவர்கள், ஆள் அடையாளத்தினை உறுதிப்படுத்தத் தவறியவர்கள், முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைத் தெரிவித்தவர்கள் என ஐவர் கைது செய்யப்பட்டுத் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Related posts:
யாழில் நெற்செய்கையில் 50 வீத அறுவடைப் பணிகள் முழுமை!
உறவினர் வீடுகளுக்கும் அயல் வீடுகளுக்கும் செல்வதையும் தவிருங்கள் - இராணுவ தளபதி வலியுறுத்து!
இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் ஒத்துழைப்புக்களை மேலும் மேம்படுத்த இந்திய உயர்ஸ்தானிகருடன் பிரதமர...
|
|
|
பிரச்சினைகளுக்கு தீர்வை காண இலங்கை முயற்சித்து வருகிறது - அதற்கு உறுதுணையாக இருப்போம் என இந்திய வெள...
யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி - அமைச்சர் ரமேஷ்பத்திரன தலைமையில் நாளைமுதல் எதிர்வரும் 3 ஆம் தி...
பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளின் விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை -இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்...


