நீர் கட்டணம் தபால் நிலையத்தில் செலுத்லாம்!
Wednesday, March 30th, 2016
நீர் கட்டணங்களை தபால் நிலையத்தினூடாக செலுத்துவதற்கான நடவடிக்கைகளை பெற்றுக் கொடுக்கவுள்ளதாகவும் இதற்கான சட்ட வரைபினை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனுமதிக்காக சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் தபால் மா அதிபர் ரோஹன அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் பிரகாரம் எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பயனாளர்கள் நீர் கட்டணத்தை தபாலகத்தின் ஊடாக செலுத்த முடியும் என தபால் மா அதிபர் கூறியுள்ளார்.
Related posts:
யாழ். மாவட்டத்தில் இளைஞர் தினம் நடத்துவதற்கு ஏற்பாடு - யாழ். மாவட்டத் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற உதவி...
சாதாரணதரப் பெறுபெறு சான்றிதழ் விநியோகம் ஆரம்பம்!
அதிக விலைக்கு பொருட்கள் விற்பனை - மூன்று வர்த்த நிலையங்களுக்கு அபராதம்!
|
|
|


