தடம்புரண்ட புகையிரம்!
Saturday, May 16th, 2026இலங்கையில் இன்று அதிகாலை புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வனவாசல மற்றும் களனி ரயில் நிலையங்களுக்கு இடையே பொல்கஹாவெலவிலிருந்து தெற்கு களுத்துறை வரை செல்லும் ரயில் தண்டவாளத்தை விட்டு தரம்புரண்டுள்ளது.
இவ் விபத்தில் ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றும் சிக்கிக்கொண்டுள்ளது
இவ் விபத்து இன்று அதிகாலை 5.30 அளவில் பதிவாகியுள்ளது.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர சோதனை!
பாலியல் ரீதியான நோய்களிலிருந்து மாணவ சமூகத்தை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் - எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்...
சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைகிறது!
|
|
|


