இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னில்சியான மஹிந்த!
Tuesday, May 12th, 2026மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு விமானங்களைக் கொள்வனவு செய்தபோது, 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த அறிவித்தலுக்கு அமைவாகவே அவர் இவ்வாறு அங்கு முன்னிலையாகியுள்ளார்
Related posts:
30 ஆயிரம் வேலை வாய்ப்புக்காக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கைச்சாத்து
வெளிநாடு செல்ல தயாராகும் ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் - கல்வி அமைச்சிடம் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளத...
தொடரும் சீரற்ற காலநிலை - உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அற...
|
|
|


