மாணவி வித்தியா கொலையாளிகளின் மரண தண்டனை உறுதியானது!
Wednesday, May 6th, 2026
11 ஆண்டுகளுக்கு முன் (2015 ) கொடூரமாக கொல்லப்பட்ட புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவிற்கான நீதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட கொலையாளிகள் நால்வருக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்திருந்தது ,
மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட போதும் குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்கள்,
இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மேல்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய மரணதண்டனை தீர்ப்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
Related posts:
பாரவூர்தி தடம்புரள்வு - சாரதி படுங்காயம்
மணியம்தோட்ட பகுதியில் காணப்படும் புனரமைக்கப்படாத வீதிகளை சீரமைத்து தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய...
நாடாளுமன்றுக்கு அதிக பாதுகாப்பு அவசியம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா வலியுறுத்து!
|
|
|


