நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு!
Tuesday, September 20th, 2016
நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுக்கள், விதைகள், பழ மரக் கன்றுகள் விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தின் நிதி வீட்டுத் தோட்டச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

Related posts:
3 மாணவர்களுக்கு நீதிமன்றம் அழைப்பு!
ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளை மூட நேரிட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
கடந்த இரண்டு மாதங்களாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் மிக சந்தோஷமாக தொழில் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன...
|
|
|


