துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் இடைநிறுத்தம்!
Monday, March 16th, 2026
….
துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இடம்பெற்றதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் காரணமாக அங்குள்ள எரிபொருள் தொட்டியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலைய பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடனடியாக தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் தற்போதைய நிலையில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது
000
Related posts:
மானிப்பாய் அந்தோனியார் சொரூபம் விழுந்து உடைந்தது : தேர்ப் பவனியில் சோக சம்பவம்!
பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை - வளிமண்டலவியல் திணைக்களம்!
காலி முகத்திடலை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது சட்ட நடவடிக்கை - பொது பாதுகாப்பு அமைச்சு ...
|
|
|


