காவலூர் நகரில் பேருந்து நிலையம் – கள ஆய்வில் பிரதேச சபை!
Wednesday, January 21st, 2026
……
பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சினால் ஊர்காகவற்றுறை பிரதேச சபைக்கு 10 மில்லியன் தொடக்ககம் 20 மில்மில்லிய ரூபா கிடைக்க உள்ள நிலையில் மேற்படி நிதியினை ஊர்காவற்றுறை நகரத்தில் தற்போது அரச தனியார் பேருந்துகள் தரித்து நின்று இப்பிரதேச மக்களுக்கு பொருத்தமான பஸ் நிலையத்துடன் கடைத்தொகுதிகளை அமைக்கும்படி ஊர்காவற்றுறை பிரதேச சபை அமர்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊர்காவற்றுதறை பிரதேச சபை உறுப்பினர் புவி அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஊர்காற்றுறை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அதற்கு பொருத்தமான இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டடனர்
Related posts:
அரச உத்தியோகத்தர் எனத் தெரிவித்து பெண்களை ஏமாற்றியவர் பொலிஸாரால் மடக்கிப் பிடிப்பு!
வியட்நாமிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரதமர் ரணில்!
உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி - உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!
|
|
|


