உயர்தர பரீட்சைகள் இடை நிறுத்தம்!
Thursday, November 27th, 2025
…….
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக க.பொ.த (உ/த) 2025 பரீட்சை இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களிலும் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் அரசாங்கத் தகவல் திணைக்களத்தினூடாக வெளியிடப்படுகின்ற விசேட அறிவித்தல் மூலம் இந்த அறிவித்தல் பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா லியனகேயால் விடுக்கப்பட்டுள்ளது
000
Related posts:
சிறுநீரகநோய் குறித்த ஆய்வறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
மிகபெரிய சொகுசு பயணக் கப்பலில் கொரோனா வைரஸ்? - 7000 பேர் அவதி!
தாய்லாந்தில் கோட்டாவுக்கு பலத்த பாதுகாப்பு - விருந்தகத்தை விட்டு வெளியேற வேண்டாமெனவும் அறிவுறுத்து!
|
|
|
மிக அவசர தேவையை தவிர ஏனையவர்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு அனுமதி பத்திரம் வழங்க வேண்டாம் - ஜனாதிப...
கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு பரவும் மிகவும் ஆபத்தான நோய் – எச்சரிக்கிறார் விசேட வைத்தியர் தீ...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள் - ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி முடிவு - அமைச்சர் பிரசன்ன தெரிவ...


