மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பரீட்சை!
Saturday, June 21st, 2025
இலங்கையில் தற்போதுள்ள பாடசாலை பரீட்சை வடிவங்களை மாணவர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடக்கப்படவதாக தெரிவிக்கப்படுகின்றது
குறிப்பாக பரீட்சைகளின் சுமையை குறைப்பதன் மூலம், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளால் மாணவர்களின் மனதில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது
அதற்கமைய, மாறிவரும் உலகிற்கு ஏற்றவாறு நடைமுறை விடயங்களுக்கு முன்னுரிமை அளித்து, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் பரீட்சை வடிவங்களில் விரிவான மாற்றத்தை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உட்கட்சி பூசலின் வெளிப்பாடு : யாழ் மாநகரின் பதில் முதல்வரை கைவிட்டது கூட...
சுகாதார நடைமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள் - யாழ்.மாவட்ட மக்களிடம் இராணுவக் கட்டளைத் தளபதி கோரிக்கை!
கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை !
|
|
|


