உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் இருநாள் விடுமுறை!
Monday, May 5th, 2025
நாளையதினம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று (05) மற்றும் நாளை(06) ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
000
Related posts:
நாளை மின்சார விநியோகம் சீராகும்! - அரசாங்கம்
குடாநாட்டில் கொள்ளையில் ஈடுபட்ட நால்வர் கைது!
வடக்கு - வடகிழக்கு பகுதிகளை நோக்கி நகர்கின்றது பாரிய சூறாவளி - பொதுமக்களிற்கு அவசர எச்சரிக்கை விடுக...
|
|
|


