நாடாளுமன்ற தேர்தல் – நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை நேர அட்டவணை அறிவிப்பு!
Wednesday, November 13th, 2024
நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.
அதாவது தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ். நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து மற்றும் குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து என இரு வகையான நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.
000
Related posts:
சமூக வலைத்தளங்கள் மூலம் இனவாத்தை தூண்டுவோர் மீது நடவடிக்கை!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – நட்டஈட்டைப் பெற சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றத்தில் வழக்கு - அம...
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் பிரதமருடனான கலந்துரையாடலின் பின்னர் தீர்மானிக்கப்படும...
|
|
|


