உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிப்பு!
Sunday, October 6th, 2024
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் தொகை 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
அதிக கட்டணம் அறவிட்ட பேருந்து சாரதி நடத்துனர் கைது!
ஆவா குழுவின் பின்னணியில் யார்? - பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிப்...
இளைஞர்களை வீதிக்கு அழைக்கும் சூழ்ச்சி இடம்பெறுகின்றது - குற்றம்சாட்டுகின்றார் அமைச்சர் சுசில் பிரேமஜ...
|
|
|


