இந்தோனேசியாவில் அதிகரித்துள்ள சட்டவிரோத விலங்குகள் விற்பனை!
Friday, September 16th, 2016
இந்தோனேசியாவில் சட்டவிரோதமாக நடைபெறும் பறவைகள் வியாபாரத்தை ஒடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பல பில்லியன் பெருமதியான இப்படியான வர்த்தகம் மூலம் பல பறவை மற்றும் விலங்குகள் அழிவின் விளிம்புக்கு சென்றுவிட்டன என வனயுயிர் பாதுகாப்பு கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.இதில் வரும் சில காட்சிகள் பார்ப்பவர்களுக்கு மனச்சங்கடத்தை ஏறபடுத்தலாம்.

Related posts:
ஆஸி ஊடகங்கள் தென்னாபிரிக்க வீரர்களை தொந்தரவு செய்கின்றன!
அரசியல் தீர்வே சிரிய நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும்: சீன தூதுவர்
இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் - ரஷ்ய அதிபர் புடின் கடும் எச்சரிக்கை!
|
|
|


