“தோழர் 30” நாயகனை வாழ்த்த அலையென திரண்ட கிளிநொச்சி மக்கள்!
Sunday, August 25th, 2024
மக்கள் மனங்களை வென்று தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு வருகின்ற ஒரேஒரு தமிழ் தலைவர் என்ற பெருமையை தனதாக்கி இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கௌரவிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட கட்சியின் அபிமானிகள் மற்றும் மாவட்டத்தின் கட்சி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் ஆகியோரினால் கிறிநொச்சி பரதி மண்டபத்தில் நடத்தப்பட்ட கெளரவிப்பு நிகழ்வு .
Related posts:
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்தாலும் ஆற்றிய ஆன்மீகப் பணிகள் எம்முடன் வாழும் - அருட்கலாநிதி ஜோசப் குணாளின்...
கடற்றொழிலாளர் விவகாரத்தில் வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிணைவு மகிழ்ச்சியளிக்கின்றது. - அமைச...
அமரர் ஆசைப்பிள்ளை பழனிநாதன் அவர்களின்பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
|
|
|






















