பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை !
Wednesday, July 24th, 2024
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்படுவதற்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோனை நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானத்தை வலுவற்றதாக்கி உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீள பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் உள்ளிட்ட 8 பேரினால் 9 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
புட்டியில் ஊற்றிக் கொடுக்கும் பாலைக்கூட குடிக்க முடியாதவர்கள் வடமாகாண சபையினர் - அமைச்சர் நிமால் சிற...
செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!
முச்சக்கரவண்டிகளுக்கு வாராந்தம் 10 லீற்றர் எரிபொருள் - இன்றுமுதல் பதிவுகள் ஆரம்பம் என போக்குவரத்து ...
|
|
|


