நீண்ட கால இழுபறிக்கு வழங்கப்பட்டது தீர்வு – சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, June 14th, 2024

சாவகச்சேரி சமுர்த்தி வங்கிக்கு நகரப்பகுதியில் ஒர் இடத்தினை ஒதுக்கி கொடுப்பதில்  பிரதேச செயலகம் நகரசபைகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவிவந்த இழுபறி நிலைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு ஓர் இலகுவான சேவையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் செயற்பட்டுவந்த அமைச்சர் குறித்த பகுதிக்கு  இன்று நேரடி களவிஜயம் செய்து நிலமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்’துடன் நிலைமைகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடி A9 கண்டி வீதி நுணாவில் பகுதியில் சமுர்த்தி வங்கிக்கான நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கான இடத்தினை பெற்றுக் கொடுத்து நீண்டநாள் இருந்துவந்த இழுபறிக்கு தீர்வை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தேசிய பாதுகாப்பில் தமிழரது பங்களிப்பும் அவசியம் – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
“NARA” மற்றும் NAQDA நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர பணிப்பு...
ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தினை முன்மாதிரியாக செயற்படுத்த முடியும். - கடற்றொழிலாளர்கள் நம்பிக்கை!

சுயலாப வார்த்தை ஜாலங்களுக்கு எடுபட்டு எதிர்காலத்தை பாழாக்கிக் கொள்ள வேண்டாம் - வட்டுக்கோட்டையில் டக்...
குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது - டக்ளஸ் எம்.பி...
பதினைந்து மாவட்டங்களின் கடற்றொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு -...