இந்தியன் ப்ரீமியர் லீக் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை வென்றது டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பந்து தலையில் தாக்கியதால் கிரிக்கெட் வீரர் கௌஷல் சில்வா மருத்துவமனையில்..!
ரொனால்டோ மிரட்டல்: போர்த்துக்கல் வெற்றி!
அவுஸ்திரேலிய கிரிக்கட் சபையே தீர்மானிக்க வேண்டும் - சச்சின் டெண்டுல்கர்!
|
|
|


