பள்ளிப்பருவகால நண்பர்கள் மீண்டும் சந்தித்த தருணம்!
Sunday, April 28th, 2024
……..
பாடசாலை நணபர்களும் ஆரம்ப காலங்களில் அரசியல் செயற்பாடுகளில் இணைந்து செயற்பட்டவர்களுமான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, திரு. ஜெயதேவன்(தற்போது சமூக பொருளாதார மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளார்) ஆகியோர் சிநேகிதபூர்வமாக சந்தித்து, சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடைவதற்கான சாத்தியமான வழிமுறைகள் உட்பட பல்வேறு விடயங்களை கலந்துரையாடினார்கள். –
Related posts:
இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்திய ...
காலச் சூழ்நிலையிலிருந்து நாடு மீட்சிபெறும் வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு அமைந்துள்ளது – அமைச்சர...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!
|
|
|


