அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம்!
Tuesday, March 26th, 2024
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச்சபைக் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற குறித்த பொதுச்சபைக் கூட்டத்தில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் தலைவர்கள் , உயர் அதிகாரிகள் மற்றும் கடற்றொழில்,நன்னீர் மீன்பிடியோடு தொடர்புபட்ட மாவட்டங்களின் மீன்பிடிச் சங்கங்களின் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலத்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
அர்த்தமற்ற ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுவதால் மக்கள் பணமே விரயமாகின்றது - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி ச...
வத்தராயன் கடற்றொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு - அனைத்து செலவுகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவான...
அவசியம் தீர்க்கப்பட வேண்டிய அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – திருமலையில்...
|
|
|


