ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திற்கு செல்கின்றார் ஜனாதிபதி!
Sunday, September 11th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயோர்க் செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபைக்கூட்டத்தில் எதிர்வரும் 21ஆம் திகதியன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார். இதற்கு முன்னதாக வெனிசூலாவில் செப்டம்பர் 17ஆம், 18ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள 17வது அணிசேரா நாடுகளின் தலைவர்கள் கூட்டத்திலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

Related posts:
அமெரிக்காவின் புதிய அதிபரை வாழ்த்திய இலங்கையின் தலைவர்கள்!
சமூக ஊடகங்கள் தற்கொலைச் சம்பவங்களுக்கு முக்கியம் வழங்கக்கூடாது
கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் - சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதா...
|
|
|


