13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரவிப்பு!
Friday, December 8th, 2023
13 ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்த விடயம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்களின் உரிமையை பாதுகாப்பதற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
குடாநாட்டில் 33000 தொழில் விண்ணப்பங்கள் !
நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது - வடக்கின் இரு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது - சிங்கப்பூர் ஆதரவு - டிரம்புக்கு ஐ.நா கண்டனம்!
|
|
|


