அராலி துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

Saturday, November 25th, 2023

அராலி துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த துறைமுக பிரதேசங்களைக் பார்வையிட்டு அங்குள்ள நிலமைகளை அவதானித்ததுடன் வேலவன் கடல் தொழிலாளர் சங்கத்தினர்  மற்றும் அராலி கிழக்கு ஜயனார் கடல் தொழிலாளர் சங்க உறுப்பினர்களையும்  சந்தித்து கலந்துரையாடினார்.

அராலி துறைமுகத்தை பாவிப்பது தொடர்பில் இரண்டு சங்கங்களின் கடல் தொழிலாளர்களிடையே நிலவுகின்ற பிரைச்சினைக்கு தீர்வினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நேற்ரைய தினம் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

இலவசமாக கிடைக்கின்ற கல்வியை எமது மணவர்கள் சரியாக பெற்று தங்களை மட்டுமல்லாது தமது சமூகத்தையும் உன்னதம...
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...
மாடுகள் திருட்டு அதிகரிப்பு - கால் நடை வளர்ப்போர் அமைச்சர் டக்ளசிடம் முறையீடு - கட்டுப்படுத்துவதாக ப...

நந்திக்கடல் விடயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீவிரம்: உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகார...
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...
நிந்தவூர் பிரதேசத்திற்கு அச்சறுத்தலை ஏற்படுத்தும் கடலரிப்பை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை - அமைச்சர் டக...