இந்தியாவுக்காக நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் – இந்தியா அறிவிப்பு!!
Tuesday, October 3rd, 2023
இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள 41 கனேடிய தூதுவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியா அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சீக்கிய தலைவர் கொலையில் இந்திய அரசாங்க முகவர்களுக்கு பங்கு இருப்பதாக கனேடிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
இருப்பினும் இந்தக் கொலைக் குற்றச்சாட்டை இந்தியா அபத்தமானது என நிராகரித்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் விரிசலடைந்துள்ளன.
இந்நிலையில் கனடாவில் இந்தியாவின் 62 தூதுவர்கள் உள்ள நிலையில் அவர்களில் 41 இராஜதந்திரிகளை திருப்பி அனுப்ப வேண்டும் என புது தில்லி ஒட்டாவாவிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்திய எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் விற்பனை!
கொரோனாஇப்போதைக்கு ஓயாது - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
உக்ரைனுக்கும் - ரஷ்யாவுக்கும் இடையிலான அமைதியை மேற்குலகம் விரும்பவில்லை புட்டினின் அதிரடி அறிவிப்பு...
|
|
|
பொருளாதார பின்னடைவை நோக்கிச் செல்வதை இந்தியாவின் நிதி உதவி தடுத்துள்ளது - ஜப்பானிடம் இருந்து 3.5 பி...
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள், போதைப் பொருள் விற்பனைகளை கட்டப்படுத்த விரைந்து எடுக்க வேண்டிய நடவடி...
இடசாரி சக்திகளோ வலதுசாரி சக்திகளோ எவரானாலும் எதிர்வரும் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது...


