ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை!
Sunday, September 24th, 2023
ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2023ற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நேற்று இது தொடர்பிலான விசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டது.
எதிர்வரும் 09.10.2023 ஆம் திகதிவரை விண்ணப்பங்களுக்காக இறுதி திகதி வரையறுக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழ்காணும் பாடநெறிகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவி...
வட மாகாணத்தில் இடைக்கிடை மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏற்பாடு - இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவிப்பு!
|
|
|


