சுதந்திர ஹொங்கொங் செயல்பாடுகளுக்கு தண்டனை- சீனா மிரட்டல்!
Wednesday, September 7th, 2016
சுதந்திர ஹொங்கொங்கிற்கு ஆதரவாக செயல்படுவோர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என சீனா தெரிவித்திருக்கிறது.
ஞாயிற்றுக்கிழமை வெளியான ஹொங்கொங்கின் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில், சுதந்திர ஹொங்கொங்கிற்கு ஆதரவான செயற்பாட்டாளர்கள் பலர் தேந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
சட்டப்பேரவையின் உள்ளேயும், வெளியேயும் சுதந்திர ஹாங்காங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் அனைத்து செயல்பாடுகளையும் சீனா எதிர்க்கிறது என்று செங்திகள் தெரிவிக்கின்றன..ஹொங்கொங் தன்னை நிர்வகித்து கொள்வதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவது பற்றி எவ்வித விவாதங்களுக்கும் முற்றுபுள்ளி வைக்க சீனா விரும்புவதாக தோன்றுகிறது.

Related posts:
சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!
எலிசபெத் மாகாராணியின் இறுதிச் சடங்கிற்காக உலக தலைவர்கள் இலண்டன் வருகை – பல இராஜதந்திர நடவடிக்கைகளில்...
எந்தவொரு வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை - இரண்டாம் முறையாகவும் ஈரானில் ஜனாதிபதித் தேர்தல...
|
|
|


