இந்தியாவின் விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளது – விஞ்ஞானிகள் தகவல்!
Tuesday, August 22nd, 2023
நிலவில் தரையிறங்க உள்ள விக்ரம் லேண்டரின் பயணம் சீராக உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நாளை மாலை 6.04 மணிக்கு சந்திரயான்-3 செயற்திட்டத்தின் ,லக்காக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்க உள்ளதோடு அதிலிருந்து பிரக்யான் ரோவர் நிலவின் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இலங்கையின் பாதுகாப்பு உபகரண கொள்வனவுக்கு இந்தியா கடனுதவி!
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரசெனிகா கொவிட் தடுப்பூசிகளை இங்கிலாந்தின் பிரதான நிறுவனத்திடம் இருந்து பெற்றுக்கொ...
யாழ். மாநகர முதல்வர் தெரிவுக் கூட்ட ஒத்திவைப்பு நியாயமற்றது - உள்ளூராட்சி ஆணையாளருக்கு எதிராக உறுப்ப...
|
|
|


