தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகளை கோப் குழுவிற்கு அழைப்பு!
Tuesday, September 6th, 2016
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் இன்று கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த வாரத்திற்குள் சுற்றுலா மற்றும் விமான நிறுவன அதிகாரிகளும் கோப்குழுவிற்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, இதுவரை 19 அரச நிறுவனங்களின் விசாரணை அறிக்கைகளை கோப் குழு நாடாளுமன்றில் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தந்தையால் படுகொலை செய்யப்பட்ட மூவருக்கும் ஈ.பி.டி.பியின் திருமலை மாவட்ட பிரதிநிதி இறுதி அஞ்சலி!
பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!
சர்வதேச தரத்திற்கு அமைவாக முன்பள்ளிக் கல்வி முறையை உருவாக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜ...
|
|
|


