18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா யூரியாவுடன் கொழும்பை வந்தடைந்தது கப்பல்!
Saturday, August 5th, 2023
18 ஆயிரம் மெற்றிக் டன் யூரியா உரத்துடன் கப்பலொன்று நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் நிதியுதவின் கீழ் குறித்த உரத்தொகை வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
உரத்திற்காக விவசாயிகள் மத்தியில் அதிக கோரிக்கை நிலவுவதால் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இ...
நாட்டில் 15 ஆயிரத்து 763 சிறுவர்கள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு - சுகாதார அமைச்சின் க...
சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
|
|
|


