இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்தித்து கலந்துரையாடல்!
Friday, July 28th, 2023
இரணைதீவு கடலட்டைப் பண்ணையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, தங்களின் பண்ணை செயற்பாடுகளை மேலும் வினைத் திறனுடன் முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கலந்துரையாடினர்.
இதன்போது, பண்ணையாளர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர், நியாயமான செயற்பாடுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தன்னுடைய பூரண ஒத்துழைப்பு தொடர்ந்தும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் விஷேட கலந்துரையாடல்!
யாழ். மற்றும் கிழக்கு பல்கலைகளில் சித்தமருத்துவ பீடம் - அமைச்சர் டக்ளஸின் இன்னுமொரு முயற்சி வெற்றி ...
|
|
|


