தனியார் துறைக்கான கடன் வழங்கல் மீட்சியடையும் – இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு!
Friday, July 7th, 2023
தனியார் துறைக்கான கடன் வழங்கல் எதிர்வரும் காலத்தில் மீட்சியடையும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த பல மாதங்களாக, தனியார் துறைக்கான கடன் வழங்கலில், குறைப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற நாணயக்கொள்கை மீளாய்வு தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
000
Related posts:
இரணைதீவில் குடியேறிய குடும்பங்களுக்கு அரசின் வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாது - முல்லை மாவட்டச் செய...
இந்திய துணைத்தூதுவரின் வீட்டில் கொள்ளை – பொலிஸில் முறைப்பாடு!
2024 ஆம் ஆண்டு சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து ஆரம்பம்!
|
|
|
அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் கிளிநெச்சி தலை நிமிர்ந்திருக்காது - கிளிநொச்சியில் ஈ.பி.டி.ப...
முட்டை, கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளும் குறைக்கப்படு...
வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்ப...


