இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு பணியாளர்களை அனுப்ப நடவடிக்கை – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிவிப்பு!
Thursday, June 22nd, 2023இஸ்ரேலில் நோயாளர் பராமரிப்பு சேவைக்கு, பணியாளர்களை அனுப்புவதற்கான பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் பராமரிப்புப் பணிகளுக்காக பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக அந்த நாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம்செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருடன் கலந்துரையாடியது.
இதன்போது, குறித்த துறையில் ஆட்சேர்ப்பை துரிதப்படுத்துவதற்கு அந்தக் குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குறைந்த வருமானமுடைய மக்களுக்கு முன்னுரிமை!
இலங்கைக்கு அழைக்க முடியாத நபர்களை தவிர்த்து ஏனைய அனைவரும் விசா வழங்கப்படும் - குடிவரவு குடியகல்வு த...
யாழ்ப்பாணத்தில் தொழில் தேடுவோரை பதியும் நடவடிக்கைகள் ஆரம்பம் - மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!
|
|
|


