யாழ்ப்பாணம், சாபி நகர் மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை!.

Tuesday, June 20th, 2023


……….
யாழ்ப்பாணம், சாபி நகர் பகுதியில் கடந்த 28 வருடங்களாக வாழ்ந்து வருகின்றவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறித்த பகுதியில் சுமார் 60 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், காணியின் உரிமையார்களிடம் இருந்து காணியை நியாயமான விலை கொடுத்து  சொந்தமாக்கிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். – 20.06.2023
00000

Related posts:

எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு
புலிகளின் உறுப்பினர்களும் எமது குழந்தைகள் என்பதை மறக்க முடியாது - திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந...
தொழிலுக்கு செல்லும் அனைத்து படகுகளும் கடற்படையினரின் சோதனை சாவடியை தாண்டியே செல்ல வேண்டும் - அமைச்ச...