கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் எச்சரிக்கை!
Wednesday, June 14th, 2023
கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் (ILO ) கவலை தெரிவித்துள்ளது.
சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினமான நேற்று, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் 160 மில்லியன் சிறுவர்கள் ( உலக சிறுவர் எண்ணிக்கையில் பத்தில் 1 மடங்கு ) சிறுவர் தொழிலாளராக இனம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர்களில் 80 மில்லியன் சிறுவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
இலங்கையின் முன்னேற்றப் பாதையில் இந்தியா என்றென்றும் கைகோர்த்து நிற்கும் : இந்தியப் பிரதமர் மோடி
பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு இடமளிக்கப்படாது - பிரதமர்!
குடாநாட்டில் 60 வீதமான நெற் செய்கை தொடர் மழையால் அழிவு!
|
|
|


