இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை – அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Thursday, June 8th, 2023
இந்தியா – இலங்கையின் கிரிட் இணைப்பை விரைவாக செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், பிராந்திய எரிசக்தி ஒருங்கிணைப்பு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வருவதால், 2030 ஆம் ஆண்டளவில் இந்தியா-இலங்கை கிரிட் இணைப்பை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப தேவைகள் மற்றும் வணிக மாதிரிகளை புரிந்து கொள்ள உலக வங்கி இலங்கை மின்சார சபைக்கு (CEB) உதவி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரைகுறையாக காணப்படும் நீர்பாசன வாய்க்கால்கள் - பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள்!
90 வீதமானவர்கள் தபால்மூல வாக்கினை பதிவு செய்துள்ளனர் - தேர்தல்கள் ஆணைக்குழு !
யுத்தத்தை நிறுத்தும் தேவை உரிய நாடுகளுக்கு இருப்பதாகத் தெரியவரவில்லை - ஆசிய நாடுகளுக்கு அரசியல் ஆய்...
|
|
|
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 115: ஒருவர் மரணம் : 9 நோயாளிகள் குணமடைந்தனர் - தேசிய தொற்ற...
இலங்கையை அச்சுறுத்தும் புற்றுநோய் - கதிரியக்க மருந்து மையத்தை இலங்கையில் நிறுவ அரசாங்கம் முடிவு - அம...
இந்திய முதலீட்டாளர்கள் குழு அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - நண்டு வளப்பில் வருமானத்தை அதிகரிக்கச் செய்யு...


