இலங்கையை மீண்டும் முடக்குமா கொரோனா – மேலும் 6 பேர் அடையாளம்!
Monday, May 8th, 2023
நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரையில் 6 இலட்சத்து 72 ஆயிரத்து 221 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இதேவேளை,கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்,நேற்றுமுன்தினம் (5) 13 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்ககு
Related posts:
அரச துறைகளின் வேதனங்கள் அதிகரிக்கப்படவுள்ளன – நிதியமைச்சு!
அரசாங்க ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வீட்டுத்திட்டம் - பிரதமர் மஹிந்தராஜபக்ச நடவடிக்கை!
குஜராத்தில் இலங்கையர்கள் கைது - உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ள அரச புலனாய்வு பிரிவு!
|
|
|


