விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் – 15 நாட்களில் முடிக்க எதிர்பார்ப்பு – பரீட்சை திணைக்களம் தெரிவிப்பு!
Monday, May 8th, 2023
2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் பரீட்சையை விரைவில் முடிக்க பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது.
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் விடைத்தாள்களின் தலைமைப் பரீட்சார்த்திகளும் அந்த நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தொடர்புடைய வினாத்தாள்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது
அதன்பின், எதிர்வரும், 15 ஆம் திகதிமுதல், பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 15 நாட்களுக்குள் பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ்.மாநகரின் அபிவிருத்திகள் யாவும் முன்னுரிமையுடன் கூடிய தேவைகளின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட வ...
மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் வகையிலான நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுங்கள் பொறியியலாளர்களுக்கு ஜனாதிப...
மேலும் 39 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா - கொவிட் -19 தேசிய செயல்பாட்டு மையம் தெரிவிப்பு!
|
|
|


