பிரித்தானியாவின் சிவப்பு எச்சரிக்கை – தாக்க தயாராகும் புடின்!
Thursday, April 27th, 2023
பிரித்தானியா மீது ரஷ்யா தாக்குதலை மேட்கொள்ளலாம் என உலக நாடுகள் மத்தியில் கருத்தொன்று காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 23 ஆம் திகதி பிரதானியர்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை விடயமானது பிரித்தானிய மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரித்தானியா மீதான தாக்குதல் தொடர்பில் ரஷ்ய தரப்புக்கள் அடிக்கடி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அறிவிப்புக்களை வெளிப்படுத்தி வருகின்றன.
பிர்தானியாவின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சனை, அண்மையில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட புடின் “வெறும் 60 வினாடிகளில் பிரதானியாவை அழித்துவிட முடியும்.” என எச்சரித்துள்ளார்.
இந்த மிரட்டல் தொடர்பில் போரிஸ் ஜோன்சன் நேரடியாக உலக தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மதரஸா பாடசாலை விடயத்தில் தலையிட அரசுக்கு உரிமை உண்டு - கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு!
|
|
|


