அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரிப்பு – விமான பயணச் சீட்டுக்களின் விலையும் சடுதியாக வீழ்ச்சி!
Friday, March 10th, 2023
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது.
அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விமான பயணச் சீட்டுக்களின் விலையைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளைமுதல் பயணச் சீட்டுக்களின் விலை 8% குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து!
முன்னாள் கடற்படை பேச்சாளர் மீண்டும் விளக்கமறியலில்!
அரச தலைவர் மக்கள் சேவையின் கீழ் கிராமங்கள் தோறும் குறைகேள் படிவங்கள்!
|
|
|
முறைகேடுகள் அதிகரிப்பு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு!
அறங்கூறுநர்களுக்குப் பதிலாக நீதிபதி முன்னிலையில் விசாரிக்க வேண்டும் - இலங்கை கிரிக்கட் வீரர் தனுஷ்க ...
வடக்கின் நிலைமை குறித்து மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது - பிரித்தானிய அமைச்சர் ஆன் மேரி பெலிண்டா ரவேலிய...


